ஒருவர் இறந்த பின் அவர் பிரேதத்தை பார்க்க செல்லும்போது
பிரேத காரியம் செய்வதற்கு முன் பார்க்க வேண்டும்,அப்போது
தான்அவர் செய்த புன்னியம் நம்மை வந்து சேரும்,பிரேதத்தை
எடுத்த பிறகு சென்றால் அவர் செய்த பாவம் நம்மை வந்து
சேரும் , பிரேதகாரியம் செய்த அடுத்த நாள் கூட செல்லலாம்,
ஆனால் இறந்த அன்று பிரேதத்தை எடுப்பதற்கு முன் செல்வது
நலம்.......!
பிரேத காரியம் செய்வதற்கு முன் பார்க்க வேண்டும்,அப்போது
தான்அவர் செய்த புன்னியம் நம்மை வந்து சேரும்,பிரேதத்தை
எடுத்த பிறகு சென்றால் அவர் செய்த பாவம் நம்மை வந்து
சேரும் , பிரேதகாரியம் செய்த அடுத்த நாள் கூட செல்லலாம்,
ஆனால் இறந்த அன்று பிரேதத்தை எடுப்பதற்கு முன் செல்வது
நலம்.......!